நன்றி நவிலல்
அறம் வழி பொருள் ஈட்டி
 அதன் வழி இன்பம் கூட்டி
 இறைநிலை அடையும் வழி
 இதுவென எடுத்துக்கூறி
 அறிவின் பேரொளியை
 அகிலத்தில் பாய்ச்சுகின்ற
 அற்புத சேவை செய்யும்
 ஆசான்கள் அனைவரையும்
 மனம் மொழி மெய்களாலே
 மகிழ்வோடு வணங்குகின்றேன்!
 
 வாழ்க வளமுடன்!
 வாழ்க வளமுடன்!
 வாழ்க வளமுடன்! 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment