செருப்பாய்(ல்) சொன்னாயோ...?!!!
காதறுந்து போன நீ
 காலுக்கினி வேணாமாம்..
 ஊணமுற்றாய் என்றே
 உதறிவிட்டான் ஒருவன்.
 
 குப்பையில் கிடந்தாலும்
 குப்புறக் கிடந்தாலும்
 குணத்தினை உயர்த்திவிட்டால்
 குன்றாகி விடலாமென
 செருக்காய் இருப்போர்க்கு
 செருப்பாய்(ல்) சொன்னாயோ...?!!! 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment