18/07/2019

செருப்பாய்(ல்) சொன்னாயோ...?!!!




காதறுந்து போன நீ
காலுக்கினி வேணாமாம்..
ஊணமுற்றாய் என்றே
உதறிவிட்டான் ஒருவன்.

குப்பையில் கிடந்தாலும்
குப்புறக் கிடந்தாலும்
குணத்தினை உயர்த்திவிட்டால்
குன்றாகி விடலாமென
செருக்காய் இருப்போர்க்கு
செருப்பாய்(ல்) சொன்னாயோ...?!!!

No comments: