13/06/2018

அன்னைத்தமிழ் யாசகா.



வேலைக்காக படிப்போர் மத்தியில்
படிப்பிற்காக வேலை பார்க்கும் இவன்
அடுத்த விடுமுறைவரை
தன் வேலைக்கு விடுமுறைவிட்டான்...
காரணம்
இன்று கல்லூரி திறந்ததால்.....

கல்விக்கு ஏங்கும் இவன்
கல்லூரியில் மட்டுமே இளைப்பாறுகிறான்...

#இளமையில்_வறுமை_அது_கொடுமை

தமிழ் மாணவா....
அன்னைத்தமிழ் யாசகா...
காலம் மாறும் கலங்காதே

No comments: