10/06/2018

கற்பனைப் பூக்களாய் மலருதே

மனத்தில் பொதிந்த கருவிதை- ஒரு
கணத்தில் வெடித்து வெளிவர- அதில்
கற்றதும் பெற்றதும் சேர்ந்திட- கவிக்
கற்பனைப் பூக்களாய் மலருதே!

No comments: