12/05/2018

என் கவிதை தமிழருவி இதழில்

நண்பர்களே முதல் முறையாக என் கவிதை தமிழருவி இதழில் பிரசுரமாகி உள்ளது.
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
திரு. சேக்கிழார் அப்பாசாமி ஐயா
கவிஞர். முல்லை நாச்சியார் அக்கா
அவர்களுக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


No comments: